இரண்டு நாட்களுக்கு ஒரே ஜோர் தான்.. வானிலை மையத்தின் குஷியான அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கிழக்கு திசை காற்றின் தாக்கம் காணப்படுவதன் காரணமாக, ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தின் கடலோர பகுதி மற்றும் இதனை ஒட்டியுள்ள பகுதியில் காணப்பட்டு வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் திடீர் மழையானது பெய்தது. 

இந்த நிலையில், தற்போது வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியானது வலுவிழந்துள்ளது. கிழக்கு திசை காற்றின் தாக்கம் அதிகளவு காணப்படுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை லேசான மழை பெய்யலாம். 

தமிழகத்தின் தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வறண்ட வானிலை நிலவி வந்தாலும், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu have two days rain reported by Chennai weather forecast office


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->