அதிகாலையில் தாயிடம் மகன் செய்த வேலை.! விடிந்த போது, நடந்த சம்பவம்.!
son killed mother in krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னுடைய தன்னை தாய் கேட்காமலேயே நிலத்தை விற்று விடுவதால் ஆத்திரமடைந்த மகன் அவரை கட்டையால் தாக்கி கொன்று இருக்கின்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியலட்சுமி-செல்வம் என்ற தம்பதியினருக்கு சதீஷ்குமார் என்ற மகன் இருக்கின்றார். சில நாள் சில மாதங்களுக்கு முன்பாக செல்வம் உயிரிழந்து இருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்த மகனுக்கு விஷயத்தை தெரிவிக்காமலேயே பாக்கியலட்சுமி நிலத்தை விற்றுவிட்டு கணவர் வாங்கிய கடனை அடைத்து உள்ளார்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட சதீஷ் கோபமடைந்து தாயிடம் தகராறு செய்து இருக்கின்றார். இருப்பினும் ஆத்திரம் தாங்காது அவர் மார்ச் 14 தேதி அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த தன்னுடைய தாயை கட்டையால் அடி அடி என்று அடித்து கொலை செய்து இருக்கின்றார்.
இதன் பின்னர் தானாகவே காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்து இருக்கின்றார். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
English Summary
son killed mother in krishnagiri