தந்தை செய்த காரியத்தால் கடுப்பான மகன் செய்த செயல்..! அரங்கேறிய விபரீதம்...!
son kill his father on fight
தமிழ்நாட்டில் சேலம் அருகே, நிலத்தை தந்தை விற்க முயன்றதாக தெரிகிறது இதனால் கடுப்பான மகன் தந்தை என்றும் பாராமல் அடித்து கொலை செய்துள்ளான். இதனால அந்த கொலை செய்த மகனை காவல்துறை கைது செய்துள்ளது.
அன்னதானப்பட்டியை சேர்த்த முனுசாமி என்பவருக்கு இரண்டு மாணவிகள் இருக்கிறார்கள். முனுசாமி இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார்.
இவருக்கு சொந்தமான 60 சென்ட் நிலம் கள்ளக்குறிச்சியில் இருக்கிறதாம் அதை விற்பதற்காக ஏற்பாடு செய்த நிலையில் முனுசாமி இருந்துள்ளார். இதற்காக நேற்று சிலரை தோட்டத்திற்கு அழைத்து வந்து நிலத்தை காமித்தார். இதை பற்றி கேள்வி பட்டு அங்கு வந்த முனுசாமியின் இளைய மகன் தாமோதரன் நிலத்தை எதுக்கு விற்கிறீர்கள் என்று சத்தம் போட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் கலவரமாக மாற தகராறு முற்றியது கோவம் அடைந்த தாமோதரன் கீழே இருந்த கல்லை எடுத்து முனுசாமையை தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த அடிபட்டு முனுசாமி கீழே விழுந்து சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு தோமதரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.
English Summary
son kill his father on fight