சென்னை: பிரபல ஷாப்பிங் மாலில் கொரோனாவல் ஏற்பட்ட விபரீதம்.! பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கொரோனா உயிர்கொல்லி நோய் தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மட்டும் 110 பேருக்கு இந்த வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்த கொரோனாவைரஸ் நோயினால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், முதலிடத்திலும் ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்கள் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரியில் இருக்கும் பீனிக்ஸ் மாலில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த கொரோமா நோய் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். 

இந்த இருவரும் அந்த அரங்கில் தொல்பொருள் விற்பனை செய்யும் ஒரு கடையில் வேலைப் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் 10 லிருந்து 15 தேதிக்குள் இந்த கடைக்கு வந்து சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு பிரகாஷ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shopping mall staffs suffered by corona


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->