ஆடு மேய்க சென்ற சிறுமி.. ஆபாசம் படம் காண்பித்து பாலியல் சீண்டல்.. ரயில் நிலைய மாஸ்டர் கைது...! - Seithipunal
Seithipunal


சிறுமியிடம் ஆபாச படங்கள் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் போட்டோ கோவில் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த வீட்டில் உள்ள ஆடுகளை வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சிறுமி அய்யனார் கோவில் பகுதிகள் வழக்கம்போல ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த பகுதியில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் சாகர் நாஹக் என்பவர் அந்த சிறுமியிடம் பேசியுள்ளார்.

அப்போது தனது செல்போனில் ஆபாச படங்கள் காட்டி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். 5 போன சிறுமி அங்கிருந்து வந்து தனது பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஸ்டேஷன் வரை கைது செய்தனர். தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual harassment of a girl by showing pornography


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->