#சேலம் || நாடக காதலனிடம் சிக்கிய பள்ளி மாணவி., மிரட்டல், பணம் பறிப்பு, அதிர்ச்சி சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


சேலம் குகை பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிக்கு (15 வயது) கள்ளக்குறிச்சியை சேர்ந்த உறவினரான சசிகுமாருடன் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனை பயன்படுத்திக்கொண்ட சசிகுமார், அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. மேலும் மாணவியை நிர்வாணமாக செல்போனில் படம் எடுத்து அனுப்புமாறு மிரட்டி உள்ளார்.

அவரின் மிரட்டலுக்கு பணிந்த மாணவி தனது நிர்வாண படத்தை சசிகுமாருக்கு  அனுப்பினார். அந்த படத்தை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி மாணவியிடம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை கொடுத்து உள்ளார்.

சசிகுமாரின் கொடூரம் நாளுக்குநாள் அதிகரிக்கவே, இந்தி மிரட்டல், பாலியல் தொல்லைகள் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சசிகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem school girl money threat case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->