மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்... முதல்வர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மதுரையில் வந்து விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் பணிபுரியும் கண்ணன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது.

சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார் மற்றொரு காவலரான பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னிலையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்கு வதாக முதல்வர் முக ஸ்டாலின்.

காயமடைந்த காவலர் கண்ணனுக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 25 lakh relief for the family of a policeman who died in a building collapse in Madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->