ஸ்டாலின் தங்கும் விடுதியில் திடீர் சோதனை..!! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.!!
ride in stalin stay hotel
வரும் 19 ஆம் தேதி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, ஓட்டப்பிடாரம் பிரசாரத்திற்காக இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார்
இந்தநிலையில், தூத்துக்குடியில் ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் விடுதியில் தங்கியுள்ள பல்வேறு அரசியல் கட்சியனரின் அறை மற்றும் கார்களிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
English Summary
ride in stalin stay hotel