மருத்துவமனை காலி பணியிடங்களுக்கு தேர்வை அறிவித்த டிஎன்பிஎஸ்சி!
requirement for Project Officer
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு மன நல மருத்துவமனையில் காலியாக இருக்கும் திட்ட அலுவலர் மற்றும் சிறைத் துறையில் காலியாக இருக்கும் மனநல மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணி: Project Officer (மனநல மருத்துவமனை)
காலியிடம்: 01
தகுதி: எம்.எஸ்சி சைக்காலஜி, எம்.ஏ. சைக்காலஜி, எம்.டி மனநல மருத்துவம்
அனுபவம்: 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 - 45 குள்
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ.1,77,500
பணி: Psychologist
காலியிடம்: 02
தகுதி: மனோதத்துவியல் துறையில் முதுகலைப் பட்டம்
வயது வரம்பு : 28 - 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 56,100 - ரூ.1,77,500
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு, உடற்திறன் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.11.2019
எழுத்துத் தேர்வு நாட்கள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள்: முதல் தாள் 22.12.2019 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. இரண்டாம் தாள் 22.12.2019 அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு http://www.tnpsc.gov.in/Notifications/2019_26_ProjectOfficerPsychologist.pdf என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.
English Summary
requirement for Project Officer