#BREAKING : பொதுமக்களே உஷார்.. பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.!
Refrigerator blast in chengalpattu 3 family members death
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகிலுள்ள கோதண்டராமன் நகரில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை நாம் செல்போன் வெடித்து தான் பார்த்திருக்கின்றோம். தற்போது டிவி, பிரிட்ஜ் என அடுத்தடுத்து வெடித்து உயிரிழந்த சம்பவங்கள் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
Refrigerator blast in chengalpattu 3 family members death