திருமண ஆசை முற்றியதில் அக்காவையே பலிகொடுத்த தம்பி.! ராமநாதபுரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்படிப்புக்காக திருமணம் செய்யாமல் இருந்து வந்த அக்காவை தம்பி கொலை செய்துள்ள சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுவாதி என்ற பெண் தன்னுடைய மேற்படிப்பிற்காக திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டு படித்துக் கொண்டே இருந்துள்ளார். ஸ்வாதிக்கு திருமணம் செய்யாமல் இருந்ததால் அவரது தம்பிக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்துள்ளனர்..

சுவாதியின் தம்பி நிறைய முறை இதுகுறித்து சுவாதியின் வற்புறுத்தியுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் சுவாதி தாமதம் செய்து வந்துள்ளார். இதனால் சுவாதியின் தம்பி அவர்மீது மிகுந்த ஆத்திரம் கொண்டுள்ளார். 

இத்தகைய நிலையில் அக்காவின் திருமணத்தால் தனது திருமணம் தாமதமாவது அக்காவை கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி கொலையில் அரங்கேறிய நிலையில் கொலை செய்த தம்பியை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram brother killed yelder sister


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->