நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த மாவட்டங்களில் பெய்த மழையால்!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
rain in tamilnadu
கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில். போதிய மழை இல்லாமல் நிலத்தடி நீர் வற்றி குடிநீருக்காக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
திண்டுக்கல் மற்றும் அதன் நகர பகுதிகள், பாலகிருஷ்ணாபுரம், கோவிலூர், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழையால் இதமான சூழல் நிலவியது.ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.
சேலத்தில் பொன்னமாப்பேட்டை, பழைய பேருந்து நிலையம் மற்றும் கன்னங்குறிச்சி ஆகிய இடங்களில் மழை பெய்த மீதமான மழையால் வெப்பத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு இதமான சுழல் நிலவியது
நாகப்பட்டினம், சிவகங்கை மாவட்டகளில் மக்களை வெயில் வாட்டி வந்த நிலையில் நீண்ட நாள்களுக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.