விட்ட விடுமுறைக்கெல்லாம் சேர்த்து வைத்த ஆப்பு..! மாணவர்கள் அப்செட்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த 2 ஆம் தேதி முதல் கனமழை வெளுத்து வாங்கியது, இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்குக் கடந்த 2 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது.

Image result for school seithipunal

இதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட விடுமுறை இந்த மாதத்திற்குள் ஈடுசெய்யப்படும் என்றும் அதன் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

அந்த வகையில், டிசம்பர் 2 ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 21ம் தேதி ( சனிக்கிழமை) சென்னையில் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain holiday compensate in saturday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->