இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த அதிமுக பெண் நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள விடுதிகளில் வெளிமாநில அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக புகார் எழுந்தது. ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம் பகுதிகளிலும்  பெண்களை வைத்தும் விபசாரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அதே பகுதியை சேர்ந்த அதிமுகவின் மாவட்ட நிர்வாகியாக உள்ள பிரேமா என்பவர் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரிய வந்தது. 

உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வந்துள்ளார். விசாரணையை துரிதப்படுத்த காவல்துறையினர் பிரேமாவை கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prostitution in admk member


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->