12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு நேரந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மாணவனை இளைஞர் வெட்டிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை இராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை கிண்டல் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் கார்த்திகை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனை அடுத்து சிறுவனை காவல் துறையினர் கூர்நோக்கு இல்லதில் சேர்த்தனர். இந்நிலையில் பனிஇரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் எழுதுவதற்காக் பெற்றோர்களை பரோலில் அழைத்து வந்தனர்.

தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவனை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த அந்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police searching for youth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->