திரைப்பட பாணியில் போலி ரெய்டு..!! குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை...!!
Police arrest fake raid criminals in movie style
திரைபட பாணியில் கொள்ளை அடித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிபேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ கண்ணன். இவர் தொழிலதிபராக உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 30 தேதி இவர் வீட்டில் ரெய்டு நடந்தது.
இது போலி என தெரிந்ததும் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து 6பேரை கைது செய்தது. இதனை அடுத்து அந்த வழக்கில் தொடர்புடைய மற்றவரகளையும் கைது செய்ய காவல்துறையினர் தனிபடை அமைத்தனர்.
இதற்கிடையில், சிறையில் இருந்த ஆறு பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். அவர்கள் தினமும் ஆற்காடு காவல்நிலையத்தில் கையோப்பம் இட்டு செல்கின்றனர். இவர்களை சந்திக்க தினம் சிலர் வருவதாக தனிபடைக்கு தகவல் வந்ததை அடுத்து அவர்களையும் கைது செய்தது காவல்துறை.
இந்நிலையில், அவர்களிடம் நடத்திய விசாராணையில் போலி ரெயிடில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Police arrest fake raid criminals in movie style