13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை., தலைமறறைவான காவலரை தேடி வரும் காவல்துறை..!!
Police are searching for the girl who sexually harassed her
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை அதிகாரியை தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரியை சேர்ந்தவர் அருள் ஜாக்சன். இவர் நெல்லை மாவட்டம் பணகுடி காவல்நிலையத்தில் பணிபிரிந்து வருகிறார். அருள் ஜான்சனுக்கு அவரது மனைவிக்கு அடிகடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் மனைவி அவரை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், இவர் ஒரு பெண்ணை கூடு வந்து தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதற்கிடையில், அந்த பெண்ணின் 13 வயது சிறுமிக்கு கடந்த 2 மாதங்களக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் அந்த சிறுமியின் தாய்க்கும் தெரியும் என்பது தான் அவலத்தின் உட்சம்.
இது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையத்திற்கு வந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தான் சிறுமிக்கு நடந்த கொடுமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ,அவரகள் அளித்த புகாரின் பேரில் அருள் ஜாக்சன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கள்ளகாதலி இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police are searching for the girl who sexually harassed her