இவரே கொண்டுவருவராம்.. அப்புறம் எதிர்பாராம்.., மு.க ஸ்டாலினை வச்சி செய்த மரு. அன்புமணி.! - Seithipunal
Seithipunal


திமுக - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நீட் கொண்டுவரப்பட்டது. நீங்களே கொண்டுவந்துவிட்டு, நீங்களே எதிர்ப்பீர்களா? என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகோணம் தொகுதி மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து சோழபுரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், "  

அண்ணா கலைஞரின் குடும்பம் நன்றாக இருக்க கட்சி தொடங்கினாரா?. கலைஞர், மு.க ஸ்டாலின், உதயநிதி, கலாநிதி, தயாநிதி என்று நிதியாக தொடர்ந்து கொண்டே செல்கிறது. அந்த குடும்பத்தை தவிர அனைவரும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள். 

திமுக - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நீட் கொண்டுவரப்பட்டது. நீங்களே கொண்டுவந்துவிட்டு, நீங்களே எதிர்ப்பீர்களா?. திமுகவின் பொய் பித்தலாட்டங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். 2 ஜி ஊழல் எம்.பி ஆ.ராசா பெண்களை பற்றி அவதூறாக பேசுகிறார். முதல்வர் குறித்தும், முதல்வரின் தாயார் குறித்தும் கொச்சையாக பேசுகிறார் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Election Campaign about DMK Fake Politics 4 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->