வேலை வாங்கி தருவதாக 8 இலட்சம் பணம் வாங்கி மோசடி.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது புகார்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை சீத்தப்பட்டி பகுதியை சார்ந்தவர் அதிமுக கிளை செயலாளர் சின்னசாமி. இவர் கடந்த 2018 ஆம் வருடம் தனது மனைவி மற்றும் நண்பருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தரக்கூறி, பெரம்பலூர் அதிமுக எம்.எல்.ஏ செழியனிடம் ரூ.8 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். 

இந்த பணத்தை வாங்கிவைத்துக்கொண்ட எம்.எல்.ஏ வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பலமுறை கேட்டும் பணம் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த சின்னசாமி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முன்னாள் எம்.எல்.ஏ செழியனிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur AIADMK Former MLA Poovai Cheliyan Forgery AIADMK Supporter 28 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->