ஆன்லைனில் விபச்சாரம்.. மதுரையில் நடந்த தரமான சம்பவம்! பல பெண்கள் கைது!! - Seithipunal
Seithipunal


மதுரையில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பெண்களை கடத்தி வந்து ஆன்லைன் விபச்சாரம் வந்துள்ளனர். முதலில் குறுஞ்செய்திகளை செல்போனுக்கு அனுப்புவார்கள். அந்த குறுஞ்செய்தியில், பெண்கள் துணை வேண்டுமானால், எங்களை அழைக்கவும் என்று செய்தி வரும். அதில் ஒரு மணி நேரத்து ரூ. 4000, ஒரு நாள் இரவுக்கு ரூ. 12000 என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு குறுஞ்செய் தனிப்பிரிவு போலீஸ் ஒருவருக்கு வந்துள்ளது. அந்த தனிப்பிரிவு போலீஸ் வாடிக்கையாளரைப் போல நடித்து, அவர்கள் வரச் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு வீடு எடுத்து இந்த விபச்சார தொழில் செய்து வந்தது அவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை அனுப்பியுள்ளனர். அறைக்குள் இருக்கும் குளியறைக்குள் சென்று போலீஸ், வெளியில் இருந்த போலீஸ் படையை வரவைத்தார். பிறகு அந்த வீட்டை சுற்றி வளைத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்த மனோஜ்குமார், அய்யனார் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். விபச்சாரம் நடத்தி வந்தது அந்த மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online prostitution in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->