சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் அரை நிர்வாணமாக மறியல் செய்த பெண்.!!
one women protest in merina
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று இரவு 10 மணி அளவில் கண்ணகி சிலை அருகே குடிபோதையில் தனது கணவருடன் சேர்ந்து பெண் ஒருவர் அரை நிர்வாணமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பெண் நீண்ட நேரமாக அரைநிர்வாணமாக சாலை முழுதும் அங்குமிங்கும் திரிந்துள்ளார். அதன் பிறகு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினரும் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
iகாவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர், விசாரணையில் அந்த பெண் பகுதியில் தனது கணவன் தங்கி உள்ளதாகவும், தனது கணவரை யாரோ ஒருவர் தாக்கி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குடிபோதையில் மறியல் செய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
one women protest in merina