குண்டர் சட்டத்தில் கைதான மகன்... தந்தை எடுத்த விபரீத முடிவு..!
Oldman committed suicide in Theni
குண்டர் சட்டத்தில் கைதான தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், சருத்துபட்டியை சேர்ந்தவர் சேர்ந்தவர் வைரமுத்து. இவரின் மகன் ரஞ்சித் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Ph.D படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு கட்டைகளால் தாக்கியது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .
மேலும் இதேபோல அவர்மீது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனவே இவரது குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, ரஞ்சித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், மனமுடைந்த வைரமுத்து தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Oldman committed suicide in Theni