பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா.! பின் நடந்தேறிய சம்பவங்கள்.!  - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் கோவிந்தன் என்பவருடைய மனைவி நாகம்மாள் கணவர் இறந்துவிட நாகம்மாள் தனது வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 62 வயது முதியவர் வீட்டில் தனியாக படுத்து கிடந்த நாகம்மாளை குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். 

இதனால் அலறி அடித்த நாகம்மாள்-உடைய சத்தம் கேட்டு அவருடைய பேரன் ஓடிவந்து பார்த்திபனை தள்ளிவிட்டு நாகமலை அவரிடமிருந்து காப்பாற்றினார். மேலும், பார்த்திபன் குடிபோதையில் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கின்றார். 

இதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த நாகம்மாள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது அனுபவம் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபனை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 80 வயது மூதாட்டியை 62 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old women rapped by old men in thirupattur 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->