மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி.. நாமக்கல் அருகே நிகழ்ந்த சோகம்..!
old woman dead near Namakkal
மின்சாரம் தாக்கி முதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் தனது குடும்பத்தினருடன் குல தெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளார். அவரது தாய் ருக்மணி மட்டும் வீட்டில்
அப்போது அவர் குளிப்பதற்காக பாத்ரூமில் வாட்டர் ஹுட்டர் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ருக்மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
old woman dead near Namakkal