இனிமேல் ஹெல்மட் அணியாமல் செல்லவே முடியாது.! காவல்துறை புதிய திட்டம்.!! - Seithipunal
Seithipunal


தற்போது சென்னையில் காவல்துறை ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் வாகனங்களை இயக்கும் போது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடுவதே இல்லை.

இதுகுறித்து ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்பு கோர்ட் சில உத்தரவிட்டது. இதன் பிறகு தன காவல் துறை ஹெல்மெட் வேட்டையில் ஈடுபட்டனர்.

தற்போது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாத அனைவர்க்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் தப்பிக்க சிலர் மாற்றுவழிய சென்று கொண்டுள்ளனர். இதற்கும் காவல்துறையினர் அவர்களின் நம்பர்களை பதிவு செய்து வீட்டிற்கு ரசீதை அனுப்பி வைக்கின்றனர்.

 

மேலும் இதற்கு முன் கண்காணிப்பு கேமரா மூலம் காவல்துறையினர் சிக்கனலில் மீறுவோருக்கு அபராதம் விதித்துள்ளனர் இது நடைமுறையில் உள்ள போதும் தற்போது ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களையும் கண்காணித்து அபராதம் விதிக்க முடிவு எடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

now anyone can not drive without helmet. execute new plan police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->