#BREAKING || நெல்லை அருகே பயங்கரம் : பெண் உட்பட மூன்று பேர் வெட்டி படுகொலை.! - Seithipunal
Seithipunal


நெல்லை அருகே ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே நாஞ்சான் குளத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது ஏற்பட்ட இந்த தகராறில் ஒரு பெண் உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மேலும் மோதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellai manur 3 murder for land issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->