சாக்கடையில் கிடந்த மர்ம சூட்கேஸ்.. திறந்து பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே சூட்கேசில் பெண்ணின் உடலை மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் வழியில் உள்ள பொள்ளிகளிபலயம் அருகே சாக்கடை கால்வாயில் மர்மமான  சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாக்கடையில் கிடந்த சூட்கேசை எடுத்து திறந்து பார்த்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதனை எடுத்து அந்த சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார் அவருடைய விவரம் விவரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Near thirupur road side unknown Suitcase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->