ரஜினியை நாயுடன் ஒப்பீட்டு நாஞ்சில் சம்பத் கூறியவை.. விடாமல் துரத்தும் ரஜினி ரசிகர்கள்.!!
nanjil sampath says rajini
துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
நேற்று இதற்கு வகையில் பதில் அளிக்கும் வகையில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார்.
இந்நிலையில் நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினியை நாயுடன் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், அவுட்லுக்குன்னு சொல்றாரு..ஹிந்து குழுமம்னு சொல்றாரு..அது செரி நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது! என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் நாஞ்சில் சம்பத்தையும், பெரியார் கடுமையாக விமர்சித்து பதிவு செய்து வருகின்றனர்.
English Summary
nanjil sampath says rajini