காதலை கைவிட மறுத்த வாலிபர்.. நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்.. நாமக்கல்லில் பகீர்.! - Seithipunal
Seithipunal


இளைஞர் காதல் விவகாரத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஹரிஹரன். இந்த இளைஞரும், இவர் பயின்று வந்த கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவரும், ஹரிஹரனும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஹரிஹரனுடன் பேசுவதை மாணவி தவிர்த்துள்ளார். இதனால் தன்னிடம் மீண்டும் பேசுமாறு மாணவியை ஹரிஹரன் காதல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், காதலை கைவிடக்கோரி பெண் வீட்டாரும் ஹரிஹரனிடம் பேசியுள்ளனர். 

ஆனால், இந்த விஷயத்திற்கு காதலன் ஹரிகரன் மறுப்பு தெரிவிக்கவே, இன்று பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து பெண் வீட்டார் சார்பாக ஹரிஹரனை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal youngster HariHaran Murder due to Love Issue 6 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->