தம்பி... வெள்ளைகாரங்களுக்கே நாங்க பயப்புடமாட்டோம்.. போங்க... அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!
Minister Sellur K Raju Press meet 21 September 2020
தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தலானது நடைபெற்றவுள்ளது. இந்த தேர்தலை அடுத்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி பேச்சுவார்தையாக இரகசியமான முறையில் ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில், இருகட்சியினரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அமைச்சர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும் பல பரபரப்பு பேட்டிகளை வழங்கி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், அனைத்துக்கட்சியினரும் களப்பணியில் தீவிரமாக ஈடுபட துவங்கியுள்ளனர். இந்நிலையில், மதுரையில் வைத்து அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்ளை சந்தித்தார். இந்த சந்திப்பில், " தமிழகத்தின் ஊடகங்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எதிராக செயல்படுகிறது. நாங்க வெள்ளையருகே பயம் கொண்டதில்லை. ஜெயில் எல்லாமே எங்களுக்கு கட்டப்பட்டது " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Minister Sellur K Raju Press meet 21 September 2020