அவசரத்துக்கு ஒதுங்கிய பெண்ணை, பலவந்த படுத்திய கொடூரன்.! பின் அரங்கேறிய வெறிச்செயல்.!
men trying to rape women in maharashtra
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவின் ஷிரூர் தெஹ்ஸில் நவ்ஹரே என்ற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு 37 வயது பெண் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்பொழுது அந்த பெண்ணை ஒரு வாலிபர் அந்த இருட்டான பகுதியில் விரட்டி சென்றுள்ளார். அதன் பிறகு அந்த இருட்டில் அந்த வாலிபர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயரசித்துள்ளார்.
பெண் அவரை கடுமையாக எதிர்த்து தாக்க துவங்கினார். எனவே, அந்த கொடூரனால் பெண்ணை பலாத்காரம் செய்ய முடியவில்லை. ஊர் முழுக்க காட்டி கொடுத்து விடுவார் என்று பயந்த அவன் அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.
எனவே, அந்த பெண் அங்கேயே கீழே சாய்ந்து இருக்கின்றார். உடனே அந்த வாலிபர் கல்லை எடுத்து அந்த பெண்ணின் இரண்டு கண்களையும் சேதப்படுத்தி இருக்கின்றார். எனவே, அந்த பெண் பார்வை இழந்தார்.
பின்னர் அங்கிருந்து கொடூரன் ஓடிவிட பெண்ணின் ஓலம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிnறது. ஆனாலும், அவருக்கு கண் பார்வை அளிக்க மருத்துவர்கள் போராடி வருகிறார்கள்
English Summary
men trying to rape women in maharashtra