கணித ஆசிரியரின்.. தகாத செயல்.. 9 ஆம் வகுப்பு மாணவியிடம் அத்து மீறல்.! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே சேகாம்பாளையம் பகுதியில் ஒரு அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு செந்தாமரை கண்ணன் என்ற நபர் கணித ஆசிரியராக இருக்கிறார்.

இந்த நிலையில், அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் செந்தாமரைக்கண்ணன் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானது. இதனைத்தொடர்ந்து, செந்தாமரை கண்ணன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maths teacher sexual Harrasment to 9th std student in thirupur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->