13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கேபிள் ஆப்ரெட்டர் போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பாஷா இவர் அங்கு கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். வசந்த் நகர் பகுதிக்கு கேபிள் சரி செய்ய சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 13 வயது  சிறுமி மட்டும் தனியே இருந்துள்ளார். இதனை அறிந்த ஆஷா சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால், பயந்து போன சிறுமிவீட்டை விட்டு வெளியே வந்து இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for sexually abusing near Kirishnagiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->