9ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை.. வருவாய் உதவி ஆய்வாளர் கைது..!
Man arrested for sexually abusing girl in Thiruvannamalai
ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாவட்ட வருவாய் உதவியாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு சிறுமியிடன் பழகி வந்துள்ளார்.
சம்பதன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை ரமேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
English Summary
Man arrested for sexually abusing girl in Thiruvannamalai