சிறுமி பாலியல் வன்கொடுமை... காமகொடூரன் மீது பாய்ந்தது போக்சோ..!
Man arrested Due to Raping Girl
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், நயபாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் அங்கு இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அவரின் குழந்தைகளுடன் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் விளையாடி வருவார். சிறுமி எனவும் பாராமல் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால், அந்த சிறுமி கடந்த சில நாட்களாக அந்த சிறுமி பயத்துடன் காணப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, அவரை மருத்துவரிடம் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்பமாக இருப்பதாக கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் இதுகுறித்து பெற்றோர் கேட்டுளனர்.
அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முனுசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
English Summary
Man arrested Due to Raping Girl