ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அத்துமீறிய காதலர்கள்.! கற்பழிக்க முயன்ற இளைஞர்.! - Seithipunal
Seithipunal


கரூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காதலர்கள் பேசிக் கொண்டிருந்த போது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் நகரை சேர்ந்த 22 வயது இளம் பெண் எம்.இ படித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பெருந்துறையை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக கரூர் வந்த அந்த இளம் பெண் தன் காதலனை யாருமில்லாத இடத்தில் சந்தித்துள்ளதுள்ளனர். அப்போது அவர்கள் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.

 இதனை பார்த்துக் கொண்டிருந்த சரவணன் என்பவர் அங்கு சென்று அந்த காதலனை அடித்து துரத்திவிட்டு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் கற்பழிக்க முயன்ற இளைஞரு‌க்கு தர்ம அடி கொடுத்து தாந்தோன்றிமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இல்லாத இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்டால் இது போன்ற விபரீதம் தான் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும், திருமண வயது வந்ததும் உரிய காலகட்டத்தில் திருமணம் செய்யவில்லை என்றால் இதுதான் நடக்கும் என பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lovers romance in public place, man try to rape


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->