பட்டா மற்றம் தொடர்பான புதிய அறிவிப்பு.! மக்கள் பாராட்டு மழை.!!
latest announcement for patta
பசுமை பாதுகாப்பை மனதில் கொண்டு தமிழகத்தில் ஒரு அரசு அலுவலர் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் புதிய மாற்றத்துடன் கரூரில் மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராஜ், என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர்' என்று எழுதி வைத்துள்ளார் , இதனால் பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.
நில உரிமையாளர்கள் பட்டா மாற்றக் கோரும் இடத்தில் 5 மரக்கன்றுகளை நட்டால் 1 அல்லது 2 நாள்களுக்குள் பட்டா மாற்றம் செய்துதரப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மத்தியில் இதுபோல் புதிய மற்றதை கொண்டு வந்து தமிழகத்தில் அனைவரையும் திரும்பி பார்க்கும் படி சிறப்பான செயலை செய்து வருகிறார் துணை வட்டாட்சியர் மோகன்ராஜ்.
English Summary
latest announcement for patta