சாலையில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்த எரிந்த லாரி..!
Laary fire accident in Road
சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் சொந்தமாக ஒரு டேங்கர் லாரி வைத்துள்ளார். இந்த லாரி மூலம் ஓசூரில் உள்ள தனியார் ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் பொருட்களை கொண்டு சென்று வருகிறார்.
இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக டேங்கர் லாரியை கடையில் விட்டு அவர் பணி முடிந்ததும் அதனை எடுத்துக்கொண்டு ஓசூர் நோக்கி சென்றுள்ளார் அப்போது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பொழுது முன்பகுதியில் உள்ள ஜிபிஎஸ் கருவி ஏற்பட்ட மின் விரைவு காரணமாக நடு ரோட்டிலேயே லாரி தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Laary fire accident in Road