'எனக்கு பின் இவர் தான் தலைவர்' திடீரென அறிவிக்க காரணம்?! திராவிடத்திற்கு வந்த சோதனை?! - Seithipunal
Seithipunal


முன்னதாக தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் மாநாடு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணியும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தஞ்சாவூரில் தற்பொழுது திராவிடர் கழக மாநாடு துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் நடக்க இருக்கும் இந்த மாநாட்டை கழக தலைவர் கி.வீரமணி துவங்கி வைத்துள்ளார்.

பின்னர் திராவிட கழக தொண்டர்களிடையே உரையாற்றிய வீரமணி, தனக்கு பின்னர் திராவிட கழகத்தை கலிபூங்குன்றன் பார்த்து கொள்வார். அவர் தான் தலைவர் என முன்மொழிந்துள்ளார்.

திடீரென யாரும் எதிர்பார்காத நேரத்தில் தற்பொழுது வரப்போகும் தலைவரை அறிவிக்க காரணம் என்ன என தெரியாமல் தொண்டர்கள் குழம்பி போய் உள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k.veeramani speech in tanjavur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->