தமிழகம் முழுவதும் 150 இடங்களில்., கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட  அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் 150 இடங்களில் ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் இன்றும், நாளையும் நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும்(2.1.2022), நாளையும் (3.1.2022) ஈஷா  செய்திக்குறிப்பில், ‘‘ஈஷா அறக்கட்டளை சார்பில், சார்பில், இலவச யோகா வகுப்புகள் நடக்கின்றன. 

ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மூலம் நடக்கும் இந்த யோக வகுப்பில் ‘சூர்யசக்தி’ என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். இதனை தினமும் செய்து வருவதன் மூலம் இதயத்தை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்கலாம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். 

காலை 6.30 மணி முதல் 8.15 மணி வரை, நண்பகல் 11.30 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 7.15 மணி வரை என 3 நேரங்களில் இது நடைபெறுகிறது.

இந்த வகுப்பில் கலந்துகொள்ள Isha.co/SSRD என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்." என்று கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KOVAI EASHA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->