அதிமுக கட்சியின் முடிவை மனதார வரவேற்கிறேன்.. ஆனால்....., கருணாஸ் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பரபரப்பு துவங்கியதை உறுதி செய்யும் வகையில், பல அரசியல் கட்சிகளுக்குள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

பல அரசியல் பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் என அரசியலை சார்ந்தவர்கள் பெரும்பாலும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் பல பரபரப்பு சம்பவங்கள் அரசியலில் நடைபெற்றுள்ளது. சில எதிர்பாராத சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் திருச்சியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்களை சந்திப்பில், " நான் சசிகலாவுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன். அதிமுக கட்சியில் அவர்கள் ஒருமனதாக முடிவற்று முதலவர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளனர். அதனை நான் வரவேற்கிறேன் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunas MLA Press meet 13 October 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->