#Breaking: காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு அதிர்ச்சி உயர்வு....!!
Kachipuram district corona virus symptoms confirmed
தமிழகத்தில் கரோனா தோற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், ஏற்கனவே கோயம்பேடில் இருந்து சென்றவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளிலாக பணியாற்றி வந்தவர்கள் என்பது தெரியவந்துளளது. இவர்கள் அனைவரும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபபடவுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர்களின் சொந்த ஊர் கட்டுக்குள் வரப்பட்டு, சுகாதாரத்துறையினர் தீவிர பணியை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், சென்னை கோயம்பேடு தொடர்பில் இருக்கும் செந்தம்மன் நகர் பகுதியை சார்ந்த மேலும் 21 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kachipuram district corona virus symptoms confirmed