கூட்டணி கட்சிகளுடன் இணைந்து திமுக எடுத்த முடிவு.! இந்திய அளவில் பெருகிய ஆதரவு.!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் மசோதாவுக்கு எதிராக வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நடத்த திட்டமிட்டுள்ளது, இதனை தொடர்ந்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அவர்களுடைய அந்த போராட்டத்திற்கு வரவேற்பும், ஆதரவும் தெரிவித்துள்ளது. 

இன்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்று நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா குறித்த விவாத நிகழ்வு ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

இதில் பல்வேறு தகவல்கள் குறித்தும் ஆராயப் பட்டு எடுக்கப்பட்ட முடிவில் வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மற்றும் நகராட்சி, ஒன்றியங்களிலும் கோரானா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதுகுறித்த அறிவிப்பை தொடர்ந்து 28ஆம் தேதி நடக்க இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தங்களது ஆதரவையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Formers protest org supports to dmk protest 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->