பச்சிளம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகன்... குண்டரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை.!!
In vellore child rapped by old man police arrest goondas act
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கமலாட்சிபுரம் பகுதியை சார்ந்தவர் சம்பத் (வயது 52). இப்பகுதியை சார்ந்த சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காமுகன் சம்பத் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். பெற்றோர்கள் இல்லத்திற்கு வந்ததும் சிறுமி இது குறித்து அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்பத்தை கைது செய்தனர். இவரின் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In vellore child rapped by old man police arrest goondas act