மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனை கல்லால் அடித்தே கொலை செய்த கணவன்.! திருச்சியில் சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அண்ணாநகர் பகுதியை சார்ந்தவர் ஆனந்த். இவரது மனைவியின் பெயர் தேன்மொழி. இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்., அதே பகுதியை சார்ந்த விஜய் என்ற ரவுடிக்கு திருமணம் முடியாத நிலயில் வசித்து வந்துள்ளான். 

இவர்கள் இருவரும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் நிலையில்., இருவரும் நல்ல நண்பர்களாக மாறி., இந்த பழக்கத்தின் அடிப்படியில் விஜய் அடிக்கடி ஆனந்தின் இல்லத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளான். இந்த நியாயல்., விஜய்க்கு ஆனந்தின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்தின் மனைவியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற கொடூர எண்ணம் வந்துள்ளது.

இந்த எண்ணத்தை செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் பல முறை இது தொடர்பான பேச்சுக்களை கொடுத்து வந்துள்ளார். இந்த பேச்சில் உள்ள எண்ணத்தை அறிந்த பெண்ணும் அவருடன் பேசாமல் இருந்து வந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பணியை நிறைவு செய்து விஜய் மற்றும் ஆனந்த் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். 

இந்த நேரத்தில் விஜய் வெளியே சென்றுவிடவே., வீட்டிற்குள் யாரும் இல்லாததை அறிந்த ஆனந்த் சரியான தருணம் என்று காத்திருந்து இரவு 11 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். கணவர் வீட்டில் இல்லை வெளியே போ என்று கூறிய நிலையில், தெரிந்துதான் வந்தேன் என்று அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளேன். இதனால் பதறிப்போன பெண் கத்தி கூச்சலிடவே., அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் விரைந்ததை அடுத்து ஆனந்த் தப்பியோடியுள்ளான். வெளியே சென்ற கணவன் இரவு 12 மணிக்கு வந்த நிலையில்., தனக்கு நடந்ததை கூறி மனைவி கதறியழுத்துள்ளாள். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விஜய் ஆனந்தை தேடவே., அதிகாலை நான்கு மணியளவில் அங்குள்ள சமயபுரம் மதுபான கடையின் வாயிலில் படுத்துள்ளான். 

இதனை கண்ட விஜய் அங்கிருந்த பாறாங்கல்லை தலையில் போட்டு துடிதுடிக்க கொலை செய்துள்ளார். தலையில் படுகாயமடைந்த நிலையில் ஆனந்த் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து விஜய் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்த நிலையில்., கொலையான விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கிய நிலையில்., காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி தாமாகவே ஆனந்த் சரணடைந்தார். ஆனந்தை கைது செய்த காவல் துறையினர் திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy man killed her friend due to her wife sexual harassment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->