இனியாவது நல்வாழ்க்கை வாழலாம் என்று எண்ணினேனே..! மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டானே..! கதறியலும் தாயார்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சார்ந்தவன் மணிமுத்து. இவன் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். இதே பனியன் நிறுவனத்தில் அங்குள்ள ஊத்துக்குளி பகுதியை சார்ந்த பெண்ணொருவர் பணியாற்றி வந்தார். இந்த பெண்ணிற்கு கணவர் இறந்துவிட்ட நிலையில்., இவருக்கும் - மணிமுத்துவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்ததை அடுத்து., இருவரும் வீடொன்றை வாடகைக்கு எடுத்து கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். மேலும்., அந்த பெண்ணிற்கும் 17 வயதுடைய மகளொருவர் இருக்கும் நிலையில்., இவர்கள் இருவரும் கள்ளக்காதல் உறவால் வாழ்ந்து வந்துள்ளனர். 

illegal affair, couple enjoy, affair, husband wife enjoy, தாம்பத்தியம்,

இந்த சமயத்தில்., கள்ளகாதலியின் மகளின் மீது ஏற்பட்ட காம கொடூர ஆசையால்., பெண் பணிக்கு சென்றதும் உடல்நிலை சரியில்லை என்று கூறி., வீட்டில் அடிக்கடி இருந்து வந்துள்ளான். இந்த தருணத்தில்., வீட்டில் இருந்த பெண்ணின் 17 வயதுடைய மகளிர்க்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். மேலும்., இதனை வெளியே கூறினால் உனது தாயாரையும் - உன்னையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

இதனால் பயந்துபோன சிறுமி தாயிடம் உண்மையை கூற இயலாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்து வந்த நிலையில்., கடந்த சில நாட்களாக சிறுமிக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில்., சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். 

கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், rapped, sexual harassment, sexual torture, sexual abuse,

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார்., சிறுமியிடம் விசாரித்த சமயத்தில்., மாரிமுத்துவின் காம கொடூர முகமும்., தாயார் பணிக்கு சென்ற பின்னர்., அவரின் மகளை வலுக்கட்டாயமாக சீரழித்ததும் தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., காம கொடூரனை காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tirupur culprit rapped her illegal affair girl daughter her now got pregnancy


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->