இரண்டாவது கணவனால் மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி.! நீதிகேட்டு சென்ற காவல் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம்.!! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சூரபட்டு பகுதியை சார்ந்தவர் ராதிகா. இவருடைய கணவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்து., இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். 

இவர்கள் இருவரும் விவாகரத்து செய்த நிலையில்., ராதிகா அவரது 17 வயதுடைய மகளுடன் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில்., ராதிகாவுக்கும் ஜெயகரன் வாசுதேவன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து., இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த சூழ்நிலையில்., இவர்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில்., ராதிகாவின் மகளிடம் வாசுதேவன் தவறான முறையில் நடந்து வந்துள்ளார். இந்த செயலை ராதிகாவின் மகள் தனது தாயாரிடம் கூறியதை அடுத்து., இவரை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் பாதிக்கப்பட்ட ராதிகாவின் மகளை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வர கூறுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து விசாரணைக்கு சென்ற சிறுமிக்கு காவல் ஆய்வளாரும் பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். 

இதனை வீட்டிற்கு சென்ற சிறுமி கூறவே., இதனை கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான ராதிகா., இரண்டாவது கணவர் ஜெயகாரன் மற்றும் காவல் துறை அதிகாரி நடராஜனின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கூறி புகார் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvallur girl rapped by her mothers second husband and investigate police man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->