21 வயது இளைஞனை விடியவிடிய சீரழித்த 30 வயது பெண்.! பெண்ணிடம் இருந்து தப்பித்து தெறித்தோடிய இளைஞர்.!!
in thiruvallur girl rapped boy hardly when Facebook friends
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருகில் இருக்கும் ஊரில் வசித்து வருபவரின் பெயர் பாஸ்கரன் வயது 21 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவிட்டு விவசாய தொழில்நுட்ப கல்லூரியில் தற்போது பயின்று வருகிறார்.
இவருடைய வயது வயது 21 என்றாலும்., இவர் பார்க்க சிறுவனை போன்ற தோற்றத்துடன் உள்ளவர். இவர் விடுதியில் தங்கி படிக்கும் சமயத்தில்., அந்த விடுதிக்கு அருகில் இருக்கும் கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கவிதாவின் கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில்., தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் முகநூல் மூலமாக நட்பு கிடைத்ததை அடுத்து., இவர்கள் இருவரும் பேசி கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில்., கவிதா பாஸ்கரிடம் உன்னை காண வேண்டும்., வீட்டிற்கு வா என்று அழைக்கவே., இதனை ஏற்ற பாஸ்கர் கவிதாவின் இல்லத்திற்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில்., கவிதாவுக்கு பாலியல் உணர்ச்சிகள் அதிகளவில் ஏற்படவே., வாலிபரை கட்டாயப்படுத்தி இரவு முழுவதும் பலாத்காரம் செய்துள்ளார்.
ஒரு சமயத்திற்கு மேல் கவிதாவின் பிடியில் இருந்து தப்பிய பாஸ்கர் தப்பியோடவே., தனக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக இது குறித்து காவல் நிலையத்தில் தவறான புகாரை அளித்துள்ளார்.
இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., இந்த தகவலானது வெளிவந்தது. இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினர் கவிதாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in thiruvallur girl rapped boy hardly when Facebook friends