திருமணமான ஐந்து நாளிலேயே மணப்பெண் எடுத்த விபரீத முடிவு..!! பதறிப்போன மாமியார்.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் விவேகானந்தர் தெருவை சார்ந்தவர் ராஜா. இவரது மகனின் பெயர் சேதுபதி. இவருக்கு இதே பகுதியை சார்ந்த மணிகண்டனின் மகள் சிவசக்தி. 

சேதுபதிக்கும் - சிவசக்திக்கும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., திருமண முடிந்த பின்னர் வீட்டில் இருக்கும் முதல் மாடி இல்லத்தில் குடியியேறியுள்ளார். 

இந்த நிலையில்., திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில்., பணியின் காரணமாக சேதுபதி வெளியூருக்கு சென்ற நிலையில்., சிவசக்தி இல்லத்தில் தனியாக இருந்து வந்துள்ளார். 

died, murder, killed, suicide attempt,

நேற்று வீட்டில் இருந்து வெளியே வராமல் சிவசக்தி இருந்ததை அடுத்து சந்தேகித்த மாமியார்., ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த சமயத்தில் சிவசக்தி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிவசக்தியின் மாமியார் அறவே., இவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கையில்., சிவசக்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In theni girl suicide attempt after finishing marriage 6 days


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->