மனைவியுடன் சண்டையிட்டு 10 வயதுடைய சிறுமியிடம் அத்துமீறிய காம கொடூரன்.! கொடூரனின் மனைவி கொடுத்த அதிரடி பேட்டி.!!
in puthukottai girl rapped by neighbour police investigation going on
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே வழங்கப்பட்டு வருகிறது என்ற செய்தியானது அதிர்வலையை பதிவு செய்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குடி அரசு பள்ளியில் பயின்று வரும் 10 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்., இதே ஊரில் குமார் என்ற காம கொடூரனும் வசித்து வந்துள்ளான். இருவரும் அருகருகே இல்லத்தை சார்ந்தவர்கள் என்பதால் சிறுமி., காம கொடூரனின் எண்ணத்தை அறியாமல் சகோதரத்துவத்துடன் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில்., சிறுமியை அவரது பெற்றோருக்கு தெரியாமல் இல்லத்திற்கு அழைத்து சென்ற காம கொடூரன் சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளான். இதனால் பதறிப்போன சிறுமி அலறவே., இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியபடி வீட்டிற்குள் நுழைந்தனர்.
Tamil online news Today News in Tamil
இவர்களை கண்ட காம கொடூரன் குமார் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே., சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிறுமியிடம் நடந்ததை கேட்டறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டது உத்தியானது. இதனையடுத்து அங்குள்ள பகுதியில் செய்வதறியாது மறைந்திருந்த காம கொடூரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்., குமாருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில்., இது குறித்து குமாரின் மனைவியிடம் கேட்ட சமயத்தில்., அடிக்கடி இவர்களுக்குள் ஏற்படும் குடும்ப தகராறால் அவ்வப்போது மனைவி அவரது தாயாரின் இல்லத்திற்கு சென்றுவிடுவது வழக்கம். இந்த நிலையில்., சம்பவத்தன்று மனைவி தகராறின் காரணமாக தாயாரின் இல்லத்திற்கு சென்ற நிலையில்., இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மேலும்., தவறு செய்த நபருக்கு கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும். தவறு செய்தவன் கணவனாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in puthukottai girl rapped by neighbour police investigation going on